Saturday 2 April 2011

பெரியார் - பெரியவா - மிராண்டி

2010-04-26

பெரியாருக்கும் பெரியவாவுக்கும் பின்னால் உள்ளது ஒன்றே என்றே உணர்ந்தால் போதும்.
*** 

கடவுள் உண்டு என்று நம்புகிறவன் காட்டுமிராண்டி.
கடவுள் இல்லை என்று நம்புகிறவன் நாட்டுமிராண்டி.
கடவுளை நம்புவதாகவும் நம்பாததாகவும் நடிப்பவன் நகரமிராண்டி (நாகரிகமிராண்டி).
இப்படிக் கண்டதையும் கேட்டதையும் நம்புகிறவன் கருத்துமிராண்டி.
***

 

No comments:

Post a Comment