Wednesday 27 April 2011

அம்மா இங்கே வா வா (அத்வைத வாசனையுடன்)


2006-10-01


அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈக்கும் தந்து ஊட்டு
உள்ள உண்மை ஒன்றே
ஊன்றி வந்தன பலவே
எதுவும் எனது இல்லை
ஏமாற் றென்பது 'நானே'
ஐயம் தெளிய அறிவேன்
ஒத்த தறிந்து வாழ்வேன்
ஓடி ஆடி நடிப்பேன்
ஔடதம் என்றால் மருந்து
அஃதே அருந்தும் தண்ணீர்

No comments:

Post a Comment